இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு சகோதரர்கள்

படம்
வேதத்தில் நாம் பல இரு சகோதரர்களைப் பார்த்திருப்போம், அதிலும் இரட்டை சகோதரர்களாயும்கூட படித்துமிருப்போம். இப்பதிவில் அப்படிப்பட்ட இரண்டு இரு சகோதரர்களை அலசி ஆராய்வோம் ஒரு இருவரை பழைய ஏற்பாட்டிலும் மற்றொரு இருவரை புதிய ஏற்பாட்டிலுமிருந்தும் தொடர்புபடுத்தி காண்போம். முதலில் புதிய ஏற்பாடு, இந்த சகோதரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உவமையாக சொல்லப்பட்ட, காலங்காலமாக நம்மால் 'கெட்டகுமாரன்... கெட்டகுமாரன்...' என்று சொல்லப்பட்டு வரும் மனம்திருந்திய குமாரனின் கதையில் வரும் இரு சகோதரர்கள். இக்கதையின் சாராம்சம் நாம் அனைவரும் அறிந்ததே, நான் இங்கு குறிப்பிட விரும்புவது மனம்மாறிய இளையகுமாரனை பற்றி அல்ல அவனது அண்ணனான மூத்தகுமாரனைப் பற்றி. எனக்கும் முதலில் மூத்தகுமாரன் தன் தந்தையின்மீது  கோவம் கொண்டது சரியென்றுதான் பட்டது. ஏனெனில் நானும் ஒரு அண்ணன் என்பதாலும், எனக்கும்கூட ஒரு தம்பி இருப்பதாலும். மூத்தவன் தன் தகப்பன் தனக்கு எதுவுமே செய்யவில்லை ஆனால் ஆஸ்தியை அழித்துப்போட்ட தனது தம்பி திரும்பி வந்ததுமே அவனுக்கு விருந்து செய்வித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் கோபம்கொண்டு தகப்பனி...

அற்பமும் அற்புதமும்

படம்
'உங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் இடங்கொடுக்க மாட்டேன்' என்று, கர்த்தர் நமக்கு வாக்கு பண்ணியிருப்பதை விசுவாசத்தோடு உறுதியாகப் பற்றிக்கொண்டு அறிக்கையிட்டு ஜெபிக்கக்கூட திராணியாற்றுப்போன ஒரு நிலைமையில் பலவீனப்பட்டு எல்லாராலும் அற்பமாய் பார்க்கப்படுகிறதாய் நாம் என்றைக்கேனும் வருத்தப்பட்டு உணர்ந்திருப்போம் என்றால், அப்படிப்பட்ட நமக்காகத்தான் இப்பதிவு.  இங்கு நான், நாம் நமக்கு என்று சொல்லக்காரணம், நானும் அவ்வாறு என்னையும் நினைத்திருந்த ஒருவேளையில் வசனத்தின் மூலமாக அதனை ஆராய்ந்ததின் மூலமாக என்னுடைய நினைப்பு தவறு என்று என்னை அறியவைத்து, கர்த்தர் தாமே சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார் என்பதை எனக்கு புரியவும் வைத்தார், எப்படியென்று கீழே சற்று விரிவாகப் பார்ப்போம். "லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்" - ஆதியாகமம் 29: 31 மேற்குறிப்பிட்ட வசனம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்ததுதான், யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஆசைப்பட்டு  7 வருஷம் தன் தாய்மாமனாகிய லாபானிடம் வேலைசெய்து, முட...